கவர் ஸ்டோரி

10 வருட அவமானம்!

Share this on WhatsApp10 வருட அவமானம் (2012, மார்ச் மாதம் விடியலில் வெளியான கட்டுரை) சாயிராபென், ரூபா மோடி ஆகிய இருவரும் அகமதாபாத் மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டினுள் உள்ள இருக்கையில் அமைதியாக அமர்ந்து ஜக்கியா ஜஃப்ரியின் வழக்கை செவிமடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.…

கேஸ் டைரி

கவர்மென்ட் வாட்ச்

தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் – பின்னணி என்ன.?

Share this on WhatsAppபீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஸ்ரீரவீந்திர நாராயண் ரவி எனப்படும் ஆர்.என்.ரவி இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு பத்திரிகை துறையில் பணியாற்றியுள்ளார். பின்னர் 1976 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி கேரளாவில் பணியாற்றினார்.…

நேரடி ரிப்போர்ட்

கெலமங்கலம் விசுவநாதன் கொலை: உண்மை அறியும் குழு அறிக்கை

Share this on WhatsAppதருமபுரி மாவட்டம் கெலமங்கலம் விசுவநாதன் கொலையின் பின்னணி உண்மை அறியும் குழு அறிக்கை தருமபுரி, ஜூன் 06, 2016 உறுப்பினர்கள் பேரா. அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (Chair Person, National Confederation…

அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்புகளை மறந்து வார்த்தைகளை கொட்டுகிறார்கள்: அஃலாகின் மகன் சர்தாஜ் பேட்டி

Share this on WhatsAppமாட்டிறைச்சி வைத்திருப்பதாக  பொய்யான காரணத்தை கூறி உத்தர பிரதேசத்தின் தாத்ரி என்ற இடத்தை சேர்ந்த 52 வயதான அப்பாவி முஸ்லிம் முஹம்மத் அஃலாக் பாசிச பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரின் இளைய மகன் டேனிஷ் கொலைவெறி தாக்குதலுக்கு…

சிறப்பு கட்டுரை

முஸ்லிம் – கம்யூனிஸ்ட் – கறுப்பர் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் மால்கம் X?

Share this on WhatsApp மால்கம் X – ஓர் எளிய அறிமுகம் அமெரிக்க சேரி ஒன்றில், கறுப்பின தம்பதிகளுக்குப் பிறந்த (1925) மால்கம் லிட்டில் என்ற சிறுவனின் கனவு, அந்தத் தேசத்துக்கே உரிய இனவெறியால் கசக்கி எறியப்படுகிறது. வகுப்பில் முதல்…