பீமாகோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு.!

பீமாகோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சோமா சென், ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, வெர்னான் கோன்சால்வஸ் ஆகியோரின் பிணை மனுவை…

பஞ்சாப் நிகழ்வு: பா.ஜ.க-விற்கு எதிராக காங்கிரஸ் எப்படி சண்டை செய்யும்? – உமர் அப்துல்லா.!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங் தனது பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள்…

“அரசு அலுவலர்கள் எங்கள் செருப்புகளை தூக்கவே இருக்கிறார்கள்” சர்ச்சை கருத்தை தெரிவித்து விட்டு மன்னிப்புக் கோரிய உமா பாரதி.!

பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவருமான உமா…

ED, NIA போன்ற விசாரணை அமைப்புகளை தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் பா.ஜ.க: சிவசேனா குற்றச்சாட்டு.!

மகாராஷ்டிரா மாநில அரசை அச்சுறுத்த அமலாக்கத்துறை (ED) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) போன்ற நிறுவனங்களை பா.ஜ.க. பயன்படுத்துவதாக சிவசேனா…

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்: மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடை நாடு முழுவதும் செல்லும். – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தநிலையில், பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர்…

“இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர்” – சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்யநாத்.!

இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் என இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர்…

ராஜஸ்தானில் பசு பயங்கரவாதிகளால் 17 வயது சிறுவன் வாகனம் ஏற்றி கொலை.!

ராஜஸ்தான் – ஹரியானா எல்லையில் அமைந்துள்ள பிவாடி பகுதியில் உள்ள சுபான்கி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பசு கடத்தப்படுவதாக சொல்லப்பட்ட…

உ.பி மருத்துவர் கபீல்கானுக்கு எதிரான இரண்டாவது பணியிடை நீக்கம் – தடை விதித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்.!

உத்தர பிரதேசம் கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் உயிரிழந்த போது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி…

ஸ்டெர்லைட் : கார்ப்பரேட்களுக்காக அரசு துப்பாக்கிச்சூடு நடத்துவதா.? – சென்னை உயர்நீதிமன்றம்.!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதைஉறுதி செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி…

தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் – பின்னணி என்ன.?

பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஸ்ரீரவீந்திர நாராயண் ரவி எனப்படும் ஆர்.என்.ரவி இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு பத்திரிகை துறையில்…

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா ஏன்.?

குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம்…