நாட்டின் பல்வேறு மக்கள் மத்தியிலும் பெருவாரியாக மோடி அரசு மீதான எதிர்ப்பு பரவி வருகிறது. தேர்தலுக்கு முன் கற்பனை செய்தது போல…
Author: Wafiq Sha
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்
இந்திய சுந்தந்திர போராட்டத்தின் தந்தை பகதூர் ஷா அறிமுகம் 1857ல் நடந்த சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திர போராட்ட வலாற்றில் நீங்கா…
மத வாரியான கணக்கெடுப்பு உணர்த்தும் உண்மைகள்
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் மத அடிப்படையிலான விபரங்களை மோடி அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 1936ம் ஆண்டுக்கு பிறகு பதிவு…
ஹிஜாப் மற்றும் தலை முக்காட்டை நீக்கினால் தான் தேர்வுக்கு அனுமதி – ராஜஸ்தான் போலிஸ்
ராஜஸ்தான் பொதுப்பணித் துறை நடத்திய ராஜஸ்தான் நிர்வாக பணிகளுக்கான தேர்வில் பங்கெடுப்பதற்காக சென்ற முஸ்லீம் மாணவி ஒருவரை அவரது ஹிஜாபை கழட்டிவிட்டு…
மாட்டை திருடினார் என்று குற்றம் சாட்டி பள்ளி தலைமை ஆசிரியர் அடித்துக் கொலை
மணிப்பூர் மாநிலம் கேயராவ் மக்டிங் கிராமத்தை சேர்ந்தவர் பாபு என்ற முஹம்மத் ஹம்சத் அலி. 55 வயதுடைய இவர் கேய்ராவ் மக்டிங்…
காவிமயமாகிறதா நீதித்துறை?
சங்பரிவாரங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான இட ஒதுக்கீடை ரத்து செய்வதும், பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதும் தற்பொழுது நீதித்துறை வாயிலாக…
லுங்கியை மடித்து கட்டிய தலித் வாலிபருக்கு அடி உதை
22 வயதுடைய முனியாண்டி தலித் சமூகத்தை சார்ந்தவர். திருநெல்வேலியை சேர்ந்த இவர் தசரா கொண்டாட்டங்களுக்காக குலசேகரப்பட்டினம் கடற்கரைக்கு சென்றிருந்தார். கடற்கரையில் இவர்…
மதவெறிக்கு எதிராக இந்திய அறிவு ஜீவிகள்
இந்தியாவில் சங்பரிவார கும்பல்களால் தூண்டப்பட்டு அதிகரித்து வரும் மதவெறிக்கு எதிராக பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பிரபல எழுத்தாளர்கள் தங்களது…
கல்லறையில் இருந்து பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு கற்பழிப்பு
கல்லறையில் இருந்து பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு கற்பழிப்பு – வன்முறையை தூண்டுவதற்கு என்று காவல் துறை சந்தேகம். மீருடின் எல்லை…
இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான திட்டமிட்ட பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது- முன்னால் கடற்படை தலைவர் மோடிக்கு கடிதம்
இந்தியா மதவாத பிளவை ஏற்படுத்தும் இந்துத்துவா தீயினில் எரிகிறது என்றும் அதனை பதவியில் இருப்பவர்கள் தடுக்க தவறிவிட்டார்கள் என்றும் முன்னால் இந்திய கடற்படை…
முஸஃபர்நகர் கலவரம்: மத்திய அமைச்சர் உட்பட பலர் மீது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
முஸஃபர்நகர் தொடர்பாக பா.ஜ.க வின் மத்திய அமைச்சர் உட்பட பலர் மீது பிடி முஸஃபர்நகர் நீதிமன்றம் ஒன்று பிடி ஆணை பிறப்பித்துள்ளது. 2013 ஆம்…
நடன குழுவின் பாங்காக் பயணத்திற்காக கொடுக்கப்பட்ட மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிர பஞ்சம் நிலவி வரும் இந்த சமயத்தில் ஒரு நடன குழவின் பாங்காக் பயணத்திற்காக 8 லட்சம் ருபாய்…
You must be logged in to post a comment.