Blog

பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறை தண்டனை

Share this on WhatsAppஉத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஃப்ஸல் அன்சாரி மற்றும் அவரின் சகோதரர் முத்தார்…

அப்துல் நாசர் மதானி கேரளா செல்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Share this on WhatsAppகேரளாவைச் சார்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி 2008 பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில்…

175 கோடி ரூபாய் மோசடி: சிவசேனா எம்.எல்.ஏ-வின் உதவியாளர் கைது

Share this on WhatsApp175 கோடி ரூபாய் ஹவாலா பண மோசடி வழக்கில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வின் உதவியாளரை அமலாக்கத்துறை…

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய பாஜக

Share this on WhatsAppமேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் வெடிகுண்டுகள், கற்களை டொண்டு திருணாமுல் காங்கிரசினரை தாக்கியதால் மோதல் வெடித்துள்ளது. மேற்கு…

ஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து

Share this on WhatsAppமேற்கு வங்க பாஜக தலைவர் ராஜு, பாஜக ஆட்சிக்கு வந்தால், காவல்துறையை காலை நக்கவைப்போம் என்று கூறியது…

நைஜிரிய பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

Share this on WhatsAppநைஜிரியாவின் ஜம்பரா மாநிலத்தில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர்…

பாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Share this on WhatsAppபாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரும் வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. தமிழகத்தில் வரும் 6ஆம்…

பாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Share this on WhatsAppபாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரும் வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. தமிழகத்தில் வரும் 6ஆம்…

தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது

Share this on WhatsAppரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை காவல்துறை கைது செய்துள்ளனர். கட்டட…

ஹத்ராஸ் பாலியல் வழக்கு: கைதானவர்களை விடுவிக்ககோரி ஆர்.எஸ்.எஸ் – பாஜக போராட்டம்

Share this on WhatsAppஉத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால்…

கொரோனாவை விட பாஜக தான் மோசமான வைரஸ் -மம்தா பானர்ஜி

Share this on WhatsAppகோவிட்-19 என்பதைவிட பாஜக தான் மிகவும் ஆபத்தான வைரஸ் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…

ராஜஸ்தான் சிறுமி பாலியல் வழக்கு: பாஜக தலைவர் உள்பட 5 பேர் கைது

Share this on WhatsAppராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக மகளிர் அணி தலைவர் உள்பட 5…

ஹத்ரஸ் பாலியல் கொடுமை: யோகி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Share this on WhatsAppஉத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கையை முன்னிறுத்தி அம்மாநில…

விவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்

Share this on WhatsAppமத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாவால் விவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்து விட்டது என…

பாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்

Share this on WhatsAppமத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 27 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என…

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி

Share this on WhatsAppபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்லும்போது சரக்கு ரயிலில் அடிப்பட்டு இறந்ததும், லாரிகளின் உள்ளே சென்று…

டெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்

Share this on WhatsAppபாஜகவின் பாசிச சட்டங்களான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஜனநாயக முறையில்…

மோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்

Share this on WhatsAppநாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம், 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா…

டெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Share this on WhatsAppபாஜகவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜனநாயக முறையில் கடந்த பிப்ரவரி மாதம் அமைதியாக மாபெரும்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை

Share this on WhatsAppகொரோனா முழு முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்தது குறித்து எவ்வித தகவல்களும் அரசிடம் இல்லை.…

மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

Share this on WhatsAppமத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றதாக 39 வயது நபர் மிகக் கடுமைமிக்க சட்டமான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்…

கருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி

Share this on WhatsAppகருத்து சுதந்திரத்தை தடுப்பதற்கு தேசத் துரோக சட்டத்தை இரும்பு கரத்துடன் மத்திய பாஜக அரசு பயன்படத்துவதாக உச்சநீதிமன்ற…

CAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது

Share this on WhatsAppவடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ.) முன்னாள் மாணவர்…

‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி

Share this on WhatsAppநரேந்திர மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…

H.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.!

Share this on WhatsAppநடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளில், குற்றவியல் அவமதிப்பை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை உயர்…

வீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி

Share this on WhatsAppபிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மக்களுக்கு வீடு மற்றும் கழிவறை கட்டமைத்து தரப்படும் என…

மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -சத்யராஜ் மகள்

Share this on WhatsAppநடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், அவ்வபோது சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.…

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்

Share this on WhatsAppகாங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கப்பட்டள்ளார். இதேபோல், கட்சியின் பொறுப்பாளர்…

மாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்

Share this on WhatsAppGST வருவாய் இழப்பால் நிதி இன்றி தவிக்கும் மாநிலங்களுக்கு பணம்தான் தேவையே தவிர, மத்திய அரசின் உறுதிமொழி…

ரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் -ராணுவ வீரர்கள் வாக்குமூலம்

Share this on WhatsAppரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் என்று மியான்மர் ராணுவ வீரர்கள் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்

Share this on WhatsAppகடந்த ஆறு ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தின் கொள்கை தவறுகளே இந்தியாவின் ஜிடிபி 23% கீழ்நோக்கி வீழ்ச்சி அடைந்ததற்கு…

நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு

Share this on WhatsAppநீட் தேர்வு வரும் 13ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக…

‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி

Share this on WhatsAppமோடி அரசின் விவசாயிகளுக்கான நிதியுதவி தொகையில் நடந்த முறைகேடுகள் பற்றிய விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வர்…

நொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி இஸ்லாமியர் அடித்துக்கொலை: எஸ்.டி.பி.ஐ கண்டனம்

Share this on WhatsAppஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாவது; நொய்டா நகரில் கடந்த…

நாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்

Share this on WhatsAppஇந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுவதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்…

ஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள் மீதான தாக்குதல் -ராகுல் காந்தி

Share this on WhatsAppகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் மீதான…

பாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு

Share this on WhatsAppகர்நாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி ஆகியோர் மீது சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கை, கலவரம்…

குஜராத் கலவர வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்

Share this on WhatsAppகுஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் பிரந்திஜ் தாலுகா நீதிமன்றத்தின் முதன்மை மூத்த சிவில் நீதிபதி எஸ்.கே.காத்வி மூன்று…

நாட்டில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது -சோனியா காந்தி

Share this on WhatsAppசத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் இப்போதுள்ள தலைநகர் ராய்பூர் அருகே…

குற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை?

Share this on WhatsAppஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காடு வடக்கு மற்றும் கல்லடிக்கோடு ஆகிய காவல்நிலையங்களிலிருந்து…

ஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்

Share this on WhatsAppஅமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர்…

டாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Share this on WhatsAppஉத்தர பிரதேச பாஜக அரசால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கஃபீல் கான்-ஐ…

சிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி

Share this on WhatsAppநாட்டில் 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் சிறுகுறு தொழில்களை மோடியின் பாஜக அரசு அழித்து…

சிறைகளில் அடைபட்ட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் விகிதம் அதிகரிப்பு

Share this on WhatsAppஇந்தியாவில் உள்ள சிறைகளில், இதர வகுப்பினர்களிடயே ஒப்பிடுகையில் முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் அதிகளவில் இருப்பதாக, தேசிய குற்ற…

பல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு

Share this on WhatsAppகர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, கர்நாடக அரசுக்கு இணையாக ஒரு அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும்,…

எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாக மாட்டார் -உத்திரவாதம் அளிக்கும் காவல்துறை

Share this on WhatsAppதேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசிய எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாகுவதிலிருந்து தப்பிக்கலாம் என்று போலீஸ் தரப்பு…

ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக

Share this on WhatsAppமத்திய பாஜக அரசுக்குஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஃபேஸ்புக் மூலம் அதிக…

நியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை

Share this on WhatsAppநியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம்…

கொரோனா காலத்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Share this on WhatsAppநாட்டில் சொரோனா நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வணிகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், மக்கள் நலனிலும் கவனம்…

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

Share this on WhatsAppபாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர்…

“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்

Share this on WhatsAppமன்னிப்பு கேட்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும்…

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ஊக்கமளிக்கும் அங்கி தாஸ்

Share this on WhatsAppஇந்தியா மற்றும் தெற்காசியா பகுதிகளுக்கான முகநூல் பொதுக் கொள்கை இயக்குநராக இருப்பவர் அங்கி தாஸ். இவர் ஆர்.எஸ்.எஸ்,…

மோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா

Share this on WhatsAppகாஷ்மீர் மக்கள், மத்திய அரசை நம்புவதற்கு, இப்போது இருப்பது ஒன்றும் காந்தியின் இந்தியா அல்ல! என்று ஜம்மு…

நீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

Share this on WhatsAppஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது.…

மத்திய பாஜக அரசின் சதித்திட்ட செயலை அனுமதிக்க முடியாது -வைகோ

Share this on WhatsAppஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை மூலம் இனி அரசுப் பணியாளர் தேர்வினை நடத்தி நியமனங்கள்…

PM CARESக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி: வாரி வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்

Share this on WhatsAppபி.எம். கேர்ஸ்’ அமைப்பிற்கு, ஓஎன்ஜிசிஉள்ளிட்ட நாட்டின் 38 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 2,105 கோடி நிதியை நன்…

“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்” -அமெரிக்க பத்திரிகை

Share this on WhatsAppஇந்தியாவில் பாஜகவுக்கு ஆதரவாக முகநூல் நிறுவனம் செயல்படுவதாகவும், அக்கட்சியினரின் வெறுப்புப் பேச்சுக்களை முகநூல் நிறுவனம் நீக்குவது இல்லை…

டாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு

Share this on WhatsAppசிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் கஃபீல்கான் மீதான சிறைத் தண்டனையை மேலும் 3 மாதங்கள்…

இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு

Share this on WhatsApp2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், டெல்லியிலுள்ள…

பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்

Share this on WhatsAppகர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள புலிகேசி நகரைச் சேர்ந்த சீனிவாசமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. இவரது உறவினர்…

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக

Share this on WhatsAppஇந்திய பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவிற்கு படுமோசமான வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.…

ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்

Share this on WhatsAppராஜஸ்தானில் இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட கோரி இந்துத்துவ பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம்…

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை

Share this on WhatsAppகேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த கடவூர் ஜெகன் என்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் 8 வருடங்களுக்கு கொலை செய்யப்பட்ட…

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

Share this on WhatsAppகொரோனில் என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தாக்கல்…

கொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI

Share this on WhatsAppபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவின் கங்காவதியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த…

நீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

Share this on WhatsAppநீதிபதி மீதான விமர்சனம் நீதிமன்றத்தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது என்று தன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு…

ராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்

Share this on WhatsAppஅயோத்தியில் பாபர் மஸ்ஜிதை இடித்து ராமர் கோவிலுக்கான பூமி பூஜைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவிலுக்கான…

குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்

Share this on WhatsAppகுடியுரிமை திருத்தச் சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ஆறு மாத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், விதிகளை…

கஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.? -உமர் அப்துல்லாஹ் கேள்வி

Share this on WhatsAppஜம்மு கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370-ஐ பாஜக அரசு கடந்த ஆண்டு நீக்கியது. அதன் பின்னர் காஷ்மீர்…

பாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்

Share this on WhatsAppஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பணி செய்யும் டிஜிட்டல் நிறுவனமான ‘சோசியல் சென்ட்ரல்’ நிறுவனத்தின் உரிமையாளர் தேவாங் டேவ்.…

கோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி

Share this on WhatsAppமோடி கடந்த முறை ஆட்சியின்போது 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்

Share this on WhatsAppபாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பிற்கு முக்கிய காரணமாக…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்

Share this on WhatsAppபாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பு…

டெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை

Share this on WhatsAppபாஜக அரசால் கொண்டுவரப்பட்ட CAA, NRC, NPR உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை, ஜனநாயக முறையில்…

கோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்

Share this on WhatsAppகோவை டவுன் ஹாலில் என்.எச். சாலையில் உள்ள கோயில் நேற்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. காலையில் இருசக்கர வாகனத்தில் வந்த…

ஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா? -கே.சி. வேணுகோபால் கேள்வி

Share this on WhatsAppபாஜக அரசிடம் ஏழைகளுக்கு கொடுக்க பணமில்லை, ஆனால் ஆட்சி கவிழ்ப்பதற்கு பாஜக-விடம் பணம் உள்ளதா? என்று கர்நாடக…

உ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்

Share this on WhatsAppஉத்தர பிரதேசத்தின் வாரணாசியில் விஷ்வ இந்து சேனாவை சேர்ந்த கும்பல் ஒன்று நேபாள நாட்டை சேர்ந்த நபரை…

ஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்

Share this on WhatsAppகொரோனா நெருக்கடியிலிருந்து உடனடியாக மீள, ஏழைகளின் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற…

பாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி

| PUTHIYAVIDIAL.COM |

குஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா!

| PUTHIYAVIDIAL.COM |

ராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி

| PUTHIYAVIDIAL.COM |

சாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து

| PUTHIYAVIDIAL.COM |

PM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி

| PUTHIYAVIDIAL.COM |

ஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

| PUTHIYAVIDIAL.COM |

வாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்

| PUTHIYAVIDIAL.COM |

இந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ

| PUTHIYAVIDIAL.COM|

மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்

| PUTHIYAVIDIAL.COM |

உ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை

| PUTHIYAVIDIAL.COM |

பாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்

| PUTHIYAVIDIAL.COM |

தீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

| PUTHIYAVIDIAL.COM |

டெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்

| PUTHIYAVIDIAL.COM |

ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி

| PUTHIYAVIDIAL.COM |

உ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை

Share this on WhatsAppஉத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் நுழைவு கட்டணமாக ரூ.4 ஆயிரம் இல்லாத காரணத்தால் சுல்தான் கான் என்ற…

ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு

| PUTHIYAVIDIAL.COM |

உ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு

Share this on WhatsAppCAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் சொத்துக்களை, தங்களது அடக்குமுறையை கொண்டு உத்தர பிரதேச பாஜக அரசு பறிமுதல்…

அமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்

Share this on WhatsAppஅமெரிக்காவில் சக இந்தியரை சாதியைக குறிப்பிட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சிஸ்கோ நிறுவன அதிகாரிகள் இரண்டு பேர் மீது…

கும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது

Share this on WhatsAppதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோவிலைச் சேர்ந்த கோபாலன் என்ற 65 வயது முதியவர் வசித்து…

சாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி

Share this on WhatsAppசாத்தான்குளம் தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்ஸும் எதிரான போலிஸாரின் அதிகார அடக்குமுறைக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வை…

தமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்

| PUTHIYAVIDIAL.COM |

பாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு

Share this on WhatsAppமத்திய பாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நான்காவது காலாண்டில்…

பிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்

Share this on WhatsAppபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் ஓ.எம்.ஏ. ஸலாம், தனது அறிக்கையில், பி.டி.ஐ.க்கு எதிராக பிரசார்…

காவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி

Share this on WhatsAppசமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிளை சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்

| PUTHIYAVIDIAL.COM |

பாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே

Share this on WhatsAppஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்.ஏ.பாப்டே ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக…

PM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்

Share this on WhatsAppPM நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பெற்றது நியாயமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்…

விசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்

Share this on WhatsAppசீனப்படைகளின் இந்திய ஆக்கிரமிப்பு மற்றும் கொரோனாவை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தோல்வியடைந்துள்ளதால் அதனை திசை திருப்ப மோடி…

அனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்

Share this on WhatsAppநம் தேசத்திற்கு எதிராக செயல்படுத்தப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளை, குறிப்பாக தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து நம் இந்தியா…

தடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Share this on WhatsAppஜம்மு கஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய பாஜக அரசு ரத்து…

பான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்

Share this on WhatsAppகொரோனா பரவல் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மார்ச் 25 முதல் பான் மசாலா, குட்கா விற்பனைக்கு அம்மாநில…

இஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு

Share this on WhatsAppராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் ஏவுதல் சேவையிலும் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். பிற…

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு

Share this on WhatsAppகொரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சாரியா பாலகிருஷ்ணா…

இந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்

Share this on WhatsAppஉலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது…

PM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு

Share this on WhatsAppகொரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்காகச் செலவிடும் அவசரகால நிதி என்று கூறி பி.எம்.கேர்ஸ் நிதியம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக…

பாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்

Share this on WhatsAppகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.…

மேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு

Share this on WhatsAppநாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் கடுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால்…

முசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை

Share this on WhatsAppகொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தின்போது, விதிகளை மீறியதாக கூறி வகையில் முசாஃபர்நகர் பகுதியில்…

சீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி

Share this on WhatsAppகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்தியா- சீன ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள்…

“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்

Share this on WhatsAppலடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள்…

சீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி

Share this on WhatsAppலடக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 70-க்கும்…

கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Share this on WhatsAppகொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் நாடு முழுவதும் ஒரே முறையில் இருக்க வேண்டும் என்று மத்திய பாஜக…

மோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

Share this on WhatsAppஊரடங்கு காரணமாக மோடியின் வாரணாசி தொகுதியில் மக்கள் உணவின்றியும், நிதியின்றியும் அவதிக்குள்ளாகி வருவதாக செய்தி வெளியிட்ட ஸ்க்ரோல்…

ரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Share this on WhatsAppரூ 57 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட மும்பை பாஜக தலைவர் மோகித் கம்போஜ் மீது சிபிஐ…

வெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி

Share this on WhatsAppஇந்தியாவில் உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் விரைவில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

இஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்

Share this on WhatsAppஉத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ மாவட்டம் அருகிலுள்ள பல்ராம்பூர் பகுதியில் சாலையோரத்தில் மயங்கியபடி உயிரிழந்த முகம்மது அன்வரின்…

குஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை

Share this on WhatsApp1998 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கும் மாநிலம் குஜராத். குறிப்பாக,…

பாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்

Share this on WhatsAppகாங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பல்வேறு வல்லுநர்களோடு காணொலி…

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை

Share this on WhatsAppகையில் பணம் குறைவாக இருந்ததால் சிகிச்சைக்கு வந்த முதியவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் கட்டி வைத்த சம்பவம்…

அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்

Share this on WhatsAppஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து ரிபப்ளிக் டிவி மற்றும் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டவர்களின் உரிமத்தை…

ஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்

Share this on WhatsAppசபிதா பர்வீன் BLACK LIVES MATTER எனும் பாதாகைகள் உலகினை அமெரிக்காவின் பக்கம் திருப்பியுள்ளது. ஆனால் அங்கிருக்கும்…

கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்

Share this on WhatsAppகேரள மாநிலத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் முஸ்லிம்கள் மீது குறிவைத்து எதிர்ப்பு பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது.…

மேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்

Share this on WhatsAppகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கு வங்கம் மாநில முர்ஷிதாபாத் பகுதி முஸ்லிம்கள் அப்பகுதியில் ஊர் திரும்பும்…

எழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

Share this on WhatsAppஎழுத்தாளர் தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் அல்லாஹ்வின் பால் மீண்டார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் நெஞ்சம் கனத்தது.…

இந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு

Share this on WhatsAppஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சென்ற மார்ச் காலாண்டில் 3.1 சதவீதமாக சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

PM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்

Share this on WhatsAppCOVID-19 நிவாரணத்திற்காக அமைக்கப்பட்ட PM CARES FUND-இன் வெளிப்படைத்தன்மை குறித்து எழுந்த கேள்விகளுக்கு மத்தியில், தகவல் அறியும்…

கோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது

Share this on WhatsAppகொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அனைத்து வழிபாட்டு…

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Share this on WhatsAppபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விசாரித்து வரும் லக்னோ சிறப்பு நீதிமன்றம், ஜூன் 4-ஆம் தேதி முதல்…

இக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா

Share this on WhatsAppகொரோனா பாதிப்பால் ஊரடங்கு துவக்கத்திலிருந்தே மோடி அரசை பல எதிர்கட்சியினரும், அறிஞர்களும் விமர்த்து வருகின்றனர். அதுபோல பாஜக…

பொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்

Share this on WhatsAppஉத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றால், அதற்கு மாநில அரசிடம் அனுமதி பெறவேண்டும்…

இந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்

Share this on WhatsAppஇந்தியாவில் சாதிய அடிப்படையில் இந்துக்களை நசுக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துவதாக முன்னாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கோல்ஸே…

CAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது

Share this on WhatsAppவட கிழக்கு டெல்லியில் ஜஃப்ராபாத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தொடர்புள்ளதாக பிஞ்ஜ்ரடோட் என்கிற மாணவிகள் அமைப்பை…

PM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு

Share this on WhatsAppகொரோனா நிவாரண நிதியை பெறுவதற்காக PM Cares எனும் நிதி அளிக்கும் திட்டத்தை மோடி அறிவித்தார். PM…

தாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை

Share this on WhatsAppமத்திய பிரதேசத்தில் காவல்துறையால் தீபக் பந்துலே என்ற வழக்கறிஞர் தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு பின் மன்னிப்பு கேட்டுள்ள காவல்துறை,…

துபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்

Share this on WhatsAppஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான விசக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு பாஜக அதரவாளர் மீது…

பாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு

Share this on WhatsAppநாட்டின் 8 பொதுத்துறை நிறுவனங்களையும் முழுமையாக தனியாரருக்கு வழங்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.…

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு

Share this on WhatsAppபாபர் மசூதி இடிப்பு வழக்கை லன்கோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை…

ஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

Share this on WhatsAppகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை மோடி அறிவித்தார். கொரோனாவுக்கு முன்னும், கொரோனாவுக்கு பின்னும்…

இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்

Share this on WhatsAppஇஸ்லாத்திற்கு எதிராக சமூக வலைதலங்களில் கருத்து தெரிவித்த இந்தியர், காந்திலால் பகபாய் படேல் என்பவரை (Wellington Justice…

பாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்

Share this on WhatsAppஉலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிரகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…

133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்

Share this on WhatsAppவீழ்ச்சியடைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் திட்டம் வைத்திருப்பதாக மோடி தெரிவித்தார். மோடியின்…

முஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது

Share this on WhatsAppசென்னை தி.நகரில் உள்ள ஜெயின் பேக்கரிஸ் & கன்ஃபெக்‌ஷனரிஸ் என்ற பேக்கரி, ராஜஸ்தானி ஹோம்மேட் வீட்டுத் தயாரிப்பில்…

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்

Share this on WhatsAppஊரடங்கு காரணத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் 46 நாட்களாக கடுமையாக சிக்கிக்கொண்டுள்ளனர். இந்த…

தனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்

Share this on WhatsAppடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவரான ஜம்மு கஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஜாஹித்…

ரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்

Share this on WhatsAppவங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பின்…

முஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS

Share this on WhatsAppGULF நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன்கிழமை அன்று வெளியிட்ட கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான விஷ…

பாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Share this on WhatsAppபாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.…

நாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா

Share this on WhatsAppஇந்திய நாட்டின் சட்டங்கள், நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கும், அதிகார வர்க்கத்தினர்களுக்கும் ஆதரவாக உள்ளது என உச்சநீதிமன்றத்தின் ஓய்வு…

உ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்

Share this on WhatsAppகொரோனா வைரஸ் பரவல் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் டெல்லி…

கனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்

Share this on WhatsAppகொரோனா பாதிப்பாக உலக முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வரும் நிலையில் கொரோனாவை குணப்படுத்த இதுவரை போதிய மருந்துகள்…

மோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்

Share this on WhatsAppஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான நிவாணத்தை வழங்காமலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் எடுக்காமலும் பாஜக இருந்து…

ஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி

Share this on WhatsAppஇந்திய-அமெரிக்க பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசையும், மஸ்ஸாசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின்…

மலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை

Share this on WhatsAppகொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் கைதட்டுதல், விளக்கு ஏற்றுதல் போன்ற…

இந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..!

Share this on WhatsAppமே 4 முதல் 18ஆம் தேதி வரை நாடு தழுவிய மூன்றாம் கட்ட ஊரடங்கு துவங்கியுள்ள நிலையில்…

முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு

Share this on WhatsAppநாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு…

என்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி

Share this on WhatsAppகொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் மிரட்டி அதிகாரங்களை அபகரிக்க முயற்சி செய்வதாக மேற்கு வங்க…

ஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்

Share this on WhatsAppதேசிய ஊரடங்கு காரணமாக 338 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஹரியாணாவில் உள்ள ‘ஜிண்டால் குளோபல் ஸ்கூல் ஆஃப் லா’…

“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி

Share this on WhatsAppகொரோனா தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் மீது ஆரோக்யா சேது செயலி கட்டாயமாக்கப்பட்டிருப்பது, அவர்களை உளவுபார்ப்பதற்கு…

இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை

Share this on WhatsAppகொரோனா பாதிப்பாக உலக முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வரும் நிலையில் கொரோனாவை குணப்படுத்த இதுவரை போதிய மருந்துகள்…

டெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு

Share this on WhatsAppடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை தேசத்துரோக…

வங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு!

Share this on WhatsAppமோடி தலைமையிலான பாஜக அரசு வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் தப்பியோடிய நீரவ் மோடி, மெகுல்…

அரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை

Share this on WhatsAppஇந்தியாவில் கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் சமூக வலைதளங்களில்…

ஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்

Share this on WhatsAppகொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும், முன்னாள்…

இந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை

Share this on WhatsAppஅமெரிக்காவின் மத சுதந்திரத்திற்க்கான ஆணையம் (USCIRF) நேற்று தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தியாவில் முஸ்லீம்கள் பாஜக…

வங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி

Share this on WhatsAppபெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு…

“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு

Share this on WhatsAppஉலகம் முழுவதும் கொரோனா தாக்குதல் அதிகரித்து , உயிர் பலியும் லட்சத்தை கடந்து சென்றுக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான…

தப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை

Share this on WhatsAppடெல்லி குற்றப்பிரிவு போலிஸ் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மௌலானா சஅத் காந்தலவி அவர்கள் கொரானா பரிசோதனை…

இந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

Share this on WhatsAppஊரடங்கு மேலும் தொடர்ந்தால் இந்தியாவில் வறுமை அதிகரிக்கும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் எச்சரித்துள்ளார்.…

கொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்

Share this on WhatsAppகொரோனா பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வைரஸின் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ நோயிலிருந்து…

துபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்

Share this on WhatsAppஐக்கிய அரபு எமிரேட்ஸின் GULF செய்தியின் ஆசிரியர் மஜார் ஃபருக்கிக்கு பாஜக மற்றும் இந்துத்துவ பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக…

மும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது!

Share this on WhatsAppமும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த மளிகை பொருட்களை முஸ்லீம் டெலிவரி நபரிடமிருந்து வாங்க மறுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

PM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு

Share this on WhatsAppகொரோனா வைரஸ் பெரும் பாதிப்பாக மாறியதை அடுத்து மத்திய அரசு, PM CARES FUND என்னும் புதிய…

“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி

Share this on WhatsAppகொரோனா தொற்று குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று காணொளி காட்சி மூலம்…

தப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்

Share this on WhatsAppதப்லிக் ஜமாத்தினர் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று டெல்லி சிறுபான்மை கமிஷன் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம்…

புறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்

Share this on WhatsAppகுடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில்…

டெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்? – பிரிந்தா காரத்

Share this on WhatsAppடெல்லியில் வன்முறை வெறியாட்டம் ஆடிய கயவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன் என்று டெல்லி காவவ்துறை ஆணையரிடம், மார்க்சிஸ்ட்…

டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்

Share this on WhatsApp டெல்லியில் வன்முறையால் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பவேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும்…

டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்

Share this on WhatsApp டெல்லியில் வன்முறையால் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பவேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும்…

உங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்

Share this on WhatsAppடெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அபே வர்மா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.…

உங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்

Share this on WhatsAppடெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அபே வர்மா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.…

டெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்

Share this on WhatsAppவன்முறையாக மாறிய டெல்லியின் நிலைமை கவலை அளிப்பதாகவும், இதனை ஐக்கிய நாடுகள் கவனிப்பதாகவும் ஐ.நா-வின் செய்தித் தொடர்பாளர்…

டெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்

Share this on WhatsAppடெல்லியில் நடைபெற்ற CAAக்கு எதிரான அறவழி போராட்டத்தை வன்முறையாக்கியது பாஜகவின் ஆர்.எஸ்.எஸ் கும்பல். இந்த வன்முறையில் இஸ்லாமியர்கள்…

பாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா? – சோனியா காந்தி கேள்வி

Share this on WhatsAppடெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா…

பாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா? – சோனியா காந்தி கேள்வி

Share this on WhatsAppடெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா…

காஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்

Share this on WhatsAppஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 43-ஆவது அமர்வு பிப்ரவரி 24ஆம் தேதி முதல்…

காஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்

Share this on WhatsAppஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 43-ஆவது அமர்வு பிப்ரவரி 24ஆம் தேதி முதல்…

‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்

Share this on WhatsAppடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் CAA போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15க்கும் மேற்படோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்

Share this on WhatsAppடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் CAA போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15க்கும் மேற்படோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்

Share this on WhatsAppடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் CAA போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15க்கும் மேற்படோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்

Share this on WhatsAppடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் CAA போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15க்கும் மேற்படோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி டிஸ்மிஸ்

2004 இல் குஜராத்தில் இளம் பெண் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரை காவல்துறை என்கௌண்டரில் சுட்டுக் கொன்றது. அப்போதைய முதலமைச்சர் நரேந்திர…

“பாலியல் வன்கொடுமை ஓர் அரசியல் கருவி”

Share this on WhatsApp-நியாயப்படுத்திய சாவர்க்கர் ஒரு கலவரம் உருவாகின்றபோது அங்குள்ள மக்களின் உடல், உடைமை, மானம் என அனைத்தும் சூறையாடப்படும்.…

ஹிஜாப் அணிந்த மருத்துவரிடம் பிரச்சனை செய்த பாஜக நிர்வாகி கைது

Share this on WhatsAppநாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கடந்த 25-ம் தேதி நெஞ்சுவலி…

பசு குண்டர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை

Share this on WhatsAppராஜஸ்தானில் வழங்கப்பட்ட முதல் தண்டனை ஹரியானவைச் சார்ந்த விவசாயிகள் ரகுபர் கான் மற்றும் அஸ்லம் ஆகிய இருவரும்…

வெறுப்பு பேச்சு வழக்கில் ஆஸம் கான் விடுதலை

Share this on WhatsAppசட்டமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்படுமா? சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸம் கான் மீது…

உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

Share this on WhatsApp48 மணி நேரத்தில் ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு! ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி…

வெறுப்பின் முகவர்கள் – 2022 ஜனவரி 16-31

Share this on WhatsApp மாமேதை ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா ஒரு சகாப்தம் எளி மக்களின் வாழ்க்கையையும் உள்ளடக்கியதே விடியல்…

அமைதியை தேடும் சூடான்

Share this on WhatsApp– ரியாஸ் அகமது அக்கிரமக்கார சர்வாதிகார ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு வசந்தத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு தாங்கள்…

பள்ளிக்கூடம் திரும்புவோம்!

Share this on WhatsApp– முஹம்மது இஸ்மாயில் கோடை விடுமுறை முடிந்து 2023 – 2024 கல்வி ஆண்டுக்காக பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு…

விடியலுக்காக காத்திருக்கும் சிறைவாசிகளின் குடும்பங்கள் – 2021 டிசம்பர் 16-31

Share this on WhatsApp கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள் ஆயுதப்படைகளுக்கு எதற்கு சிறப்பு சட்டம் பாசிசத்தின் வடிவமும் அதன் கோர…

வென்றது போராட்டம் பணிந்தது பாசிசம் – 2021 டிசம்பர் 1-15

Share this on WhatsApp கானல் நீதி கேரளா ஹலால் சர்ச்சை: முஸ்லிம்களின் பொருளாதாரத்தை குறிவைக்கும் சங்பரிவாரம் கஷ்மீர்: சடலங்களுக்காக போராடும்…

மழை பேசும் மனித வாழ்வு – 2021 நவம்பர் 16-30

Share this on WhatsApp திரிபுரா: இந்துத்துவாவின் புதிய சோதனைக்கூடம் தமிழக முஸ்லிம்களின் தரையுலக கனவை உசுப்பிய ஜெய்பீம் தமிழ்நாட்டில் தலைதூக்கும்…

பெரியாரும் இஸ்லாமும் – 2021 நவம்பர் 1-15

Share this on WhatsApp முக அடையாள செயலி:  கேள்விக்குறியாகும் தனியுரிமை மலபார் புரட்சி 1921 சர்தார் உதம் சிங் பெரும்பான்மை…

அராஜகம் என்றும் நீடிப்பதில்லை – 2021 அக்டோபர் 16- 31

Share this on WhatsApp உலகக் கந்து வட்டிக்காரர்கள் மௌலானா உஸ்மான் பேக் வாழ்க்கையை போராட்டமாக மாற்றிய மார்க்க அறிஞர் மீண்டும்…

வெறுப்பு பேச்சு: புகார்கள் இல்லை என்றாலும் வழக்கு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

Share this on WhatsAppவெறுப்பு பேச்சு விவகாரங்களில் புகார்களுக்கு காத்திருக்காமல் மாநில அரசாங்கங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்…

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா… ஜனாதிபதிக்கு அழைப்பு இல்லை !

Share this on WhatsAppடில்லியில் உள்ள லுட்யன்ஸ் நகரின் மையப்பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு…

காதர் அத்னான்: இஸ்ரேல் நடத்திய நிறுவன ‘படுகொலை’!

Share this on WhatsApp ‘நீங்கள் நிலைத்திருப்பதற்காக நான் பட்டினி இருக்கிறேன். நீங்கள் வாழ்வதற்காக நான் மரணிக்கிறேன். புரட்சியுடன் இணைந்திருங்கள்’ –…

குஜராத் 2002: 11 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

Share this on WhatsApp2002 குஜராத் இனப்படுகொலையின் போது நரோடா காம் பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த 11 நபர்கள் எரித்துப்…