CAA, NPR-க்கு தயாராகும் மத்திய அரசு… PFI தலைவர் எச்சரிக்கை

சி.ஏ.ஏ (குடியுரிமை திருத்தச்சட்டம்), என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு), மற்றும் என்.பி.ஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை…

அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் CAA சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார். சிவசாகர் மாவட்டத்தில்…

“கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது”-பினராயி விஜயன் திட்டவட்டம்

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு…

CAA சட்ட விதிமுறைகளை அமைக்க காலவரம்பு நீட்டிப்பு

குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மக்களவையில் மத்திய…

கல்யாண் ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் -டி.ஆர்.பாலு

நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க துடிக்கும் பாஜகவினரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று…

மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தாலும் CAA சட்டம் அமல்படுத்துவது உறுதி -பாஜக

மேற்கு வங்கத்தில் விரைவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில்…

அஸ்ஸாமில் NRC இறுதி பதிவேட்டில் தவறாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இணைப்பு

அஸ்ஸாமில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட குடிமக்கள் பதிவேடு இறுதியான ஆவணம் இல்லை என்று குவாஹாட்டி உயா் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.…

NRC சட்டத்தை மேற்கு வங்கத்தில் ஒருபோதும் அனுமதிக்க விடமாட்டோன் -மம்தா பானர்ஜி உறுதி

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மேற்குவங்க மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என…

“கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததும் CAA சட்டம் அமல்படுத்தப்படும்” -அமித்ஷா

கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுமென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கொல்கத்தா வந்த…

அஸ்ஸாமில் CAA-க்கு எதிராக மீண்டும் வெடித்தது போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியதை அடுத்து அஸ்ஸாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.…

“CAA சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்” -பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் திங்கள்கிழமை…

CAA சட்டத்திற்கான சட்ட அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை -உச்சநீதிமன்றம்

டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக நடந்த ஷாஹின் பாக் போராட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதி…

UAPA சட்டத்தின் கீழ் கைதான உமர் காலித்-ஐ நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி…

டெல்லி கலவர வழக்கு: குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மீது குற்றாச்சாட்டு

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரம் தொடர்பான குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், மூத்த வழக்‍கறிஞர் பிரஷாந்த்…

பாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது ஜாமியா பல்கலைக்கழக…

டெல்லி: தொடரும் கைது படலம்

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலிலும் டெல்லி காவல்துறை தனது கைது படலத்தை நிறுத்தவில்லை. தற்போதுள்ள சூழலை…

டெல்லி காவல்துறைக்கு சிறுபான்மை ஆணையம் நோட்டீஸ்

ஊரடங்கு நடைமுறையில் உள்ள டெல்லியில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதும், சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரம்காட்டிய முஸ்லிம் இளைஞர்கள் கைது உள்ளிட்ட விவகாரங்கள் திட்டமிட்டு…

டெல்லி வன்முறை: பாதிக்கப்பட்டவர்களே வேட்டையாடப்படுகிறார்கள்!

வடகிழக்கு டெல்லியில் சங்பரிவார அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையே மத்திய அரசும், டெல்லி காவல்துறையும் வேட்டையாடுகின்றன.…

கொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்

கொரோனா தொற்று நாட்டை அச்சுறுத்திவரும் நிலையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது ஆபத்தானது என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்…

கொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்

கொரோனா தொற்று நாட்டை அச்சுறுத்திவரும் நிலையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது ஆபத்தானது என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்…