நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கடந்த 25-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாஜகவை…
Category: தமிழகம்
தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் – பின்னணி என்ன.?
பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஸ்ரீரவீந்திர நாராயண் ரவி எனப்படும் ஆர்.என்.ரவி இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு பத்திரிகை துறையில்…
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற பொதுமக்கள்: அதிமுகவினர் அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை கண்டுக்கொளாமல் மக்கள் சென்றதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் …
அதிமுக-சசிகலா மோதல்: பின்வாங்கும் பாஜக
அதிமுகவுக்கும், சசிகலா ஆதரவாளர்களுக்கும் உள்ள பிரச்சனையில் பாஜகவுக்கு தொடர்பில்லை இல்லை என பாஜக தேசியச் செயலாளர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வியாழக்கிழமை…
கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாஜக ரவுடி கைது
பாஜகவில் சில தினங்களுக்கு முன் இணைந்த ரவுடி கல்வெட்டு ரவியை காவல்துறையினர் பிடித்து கைது செய்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு…
தீயசக்தியான பாஜகவுடன் கூட்டணி வைத்த துரோகிகள்: சசிகலாவுக்கு ஆதரவாக கட்டுரை
சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளநிலையில், எடப்பாடி பழனிசாமியையும், பா.ஜ.கவையும் கடுமையாக சாடி நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் கட்டுரை வெளியாகியுள்ளது. அந்த…
ரவுடிகளின் கூடாரமாக திகழும் புதுச்சேரி பாஜக: பொதுமக்கள் அச்சம்
புதுச்சேரி பாஜகவில் ரவுடிகள் சேர்க்கப்படு வருவதால் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி ரவுடிகளின் கூடாரமாக மாறுகிறது என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.…
மோடியின் ஆட்சியை தத்ரூபமாக வரைந்த விகடன்: கதறும் எச்.ராஜா
பாஜக பிரமுகர் எச். ராஜா கடந்த சில வருடங்களாக தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது…
“மோடி ஒரு கோழை” -விளாசித் தள்ளிய ஜோதிமணி
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…
சிறையிலிருந்து விடுதலையானார் சசிகலா: அதிமுக-பாஜக-வின் நிலைப்பாடு என்ன?
பெங்களுர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில்…
பொதுக்கூட்டத்தில் மாற்றி மாற்றி உளறித் தள்ளிய அதிமுக தலைவர்கள்
தமிழகத்தில் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் உளாறியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை…
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் -பாஜக பொறுப்பாளார் பரபரப்பு பேச்சு
தமிழகத்தில் சட்டமன்றா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என தமிழக…
அதிமுக-பாஜக கூட்டணி விரிசலா? எல்.முருகன் கருத்தால் சர்ச்சை
பாஜ கட்சியின் ஆதரவில்லாமல் எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன்…
தமிழகத்தில் கோவிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிலுக்குள் வைத்து ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிப்பாளையும் காமராஜர்…
பழனி கோவிலில் விதிகளை மீறி புகைப்படம் எடுத்த எல்.முருகன்: கோவில் நிர்வாகம் புகார்
பழனிக்கு வேல் யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன், அனுமதியின்றி புகைங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் கோவில் நிர்வாகம் புகாரளித்துள்ளது. கொரோனா…
விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது பாஜக பெண் உறுப்பினர் பாலியல் புகார்
விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது பாஜகவை சேர்ந்த காயத்ரி என்பவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். புகாரளித்த காயத்ரி…
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.200 கோடி ஊழல் புகார்
திருச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் தனிப்பிரிவில் அளித்த புகாரில், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் அண்ணா…
பாஜகவின் யாத்திரைக்கு அனுமதி வழங்க கூடாது: டிஜிபி அலுவலகத்தில் மனு
நவம்பர் 6ஆம் தேதி முதல் வெற்றிவேல் என்ற யாத்திரையை ஆரம்பிக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்த…
காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க திட்டம் வகுக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…
You must be logged in to post a comment.