புதுடெல்லி: உத்திர பிரதேசத்தில் 42 முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்த காவல்துறையினர் 16 பேரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.…
Category: இந்தியா
மோடி அரசின் புகழ் பாட சீனா மாதிரியில் ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழகம்!
புது டெல்லி: சீனாவில் கம்யூனிகேஷன் பல்கலைக்கழக மாதிரியில் புதிய ஊடகவியல் பல்கலைக்கழகம் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.200 கோடி ரூபாய் மதிப்பில் இப்பல்கலைக்கழகத்தை…
அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது!-மும்பை உயர்நீதிமன்றம்!
மும்பை: ஆட்சியாளர்களை கார்ட்டூன், கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சித்த காரணத்தால் ஒருவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம்…
செய்யாத வேலைக்கு 472 கோடி செலவு!
குஜராத்: குஜராத்தின் அகமதாபாத் மற்றும் காந்திநகர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 472 கோடி…
உலகிலேயே ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!
புது டெல்லி: உலகில் மிக அதிகமான ஆயுதங்களையும், ராணுவ உபகரணங்களையும் இறக்குமதிச் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.சர்வதேச அளவில் 15 சதவீத…
என்கௌண்டர் வழக்குகள்:முன்னாள் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் விடுதலை
சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கௌண்டர் வழக்குகளில் இருந்து முன்னாள் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா மற்றும்…
குஜராத் 2002:வெளிநாட்டினரை கொலை செய்த வழக்கிலும் அனைவரும் விடுதலை
மூன்று இங்கிலாந்து பிரஜைகள் மற்றும் அவர்களின் டிரைவரை உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு நபர்களையும் விடுவித்து குஜராத்…
“மதவாத சக்திகளிடமிருந்து இந்தியாவை பாதுகாப்போம்!” : இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கருத்தரங்கில் SDPI பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது வேண்டுகோள்
துபை: “பெரு முதலாளிகளிடமிருந்தும், மக்கள் விரோத மதவாத ஆட்சியாளர்களிடமிருந்தும் இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும்” என்று இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் கருத்தரங்கில் SDPI தமிழ்…
“ரன் கேரளா ரன்” ஒரு கோடி பேர் கலந்து கொண்ட சாதனை ஓட்டம்!
கேரளா: கேரளாவில் சச்சின் டெண்டுல்கர் உட்பட ஒரு கோடி பேர் கலந்து கொண்ட ரன் கேரளா ரன் என்ற கின்னஸ் சாதனை படைக்கும்…
“இந்துத்துவ சக்திகள் பெ. முருகனைக் கண்டிக்க என்ன தகுதி இருக்கிறது?” – பெ. மணியரசன்
சென்னை: சாதிய மதவெறி சக்திகளால் கண்டனத்திற்குள்ளாக்கப்பட்ட எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவுத் தெரிவித்து,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச.), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,கருத்துரிமைப்…
You must be logged in to post a comment.