அவுரங்காபாத்: கடந்த 30-05-2006-ல், மகாராஷ்டிரா ஏ.டி.எஸ். போலீஸ் படையினரால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, ஒருவார காலத்துக்குப் பின்பு 07-06-2006-ல் அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கில் கைது…
Category: செய்திகள்
பகவத் கீதை என்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
பகவத் கீதை என்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது என்று கூறி வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் என்பவர் தொடுத்த பொது நல…
முஸ்லிம்களை படுகொலை செய்த காவல்துறையினர் விடுதலை!
புதுடெல்லி: உத்திர பிரதேசத்தில் 42 முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்த காவல்துறையினர் 16 பேரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.…
மோடி அரசின் புகழ் பாட சீனா மாதிரியில் ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழகம்!
புது டெல்லி: சீனாவில் கம்யூனிகேஷன் பல்கலைக்கழக மாதிரியில் புதிய ஊடகவியல் பல்கலைக்கழகம் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.200 கோடி ரூபாய் மதிப்பில் இப்பல்கலைக்கழகத்தை…
எகிப்து:இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவருக்கு மரண தண்டனை!
எகிப்து: எகிப்தில் விசாரணை நடைபெற்று வரும் வழக்குகளில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவருக்கும் ஏனைய 21 நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 2013ல்…
அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது!-மும்பை உயர்நீதிமன்றம்!
மும்பை: ஆட்சியாளர்களை கார்ட்டூன், கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சித்த காரணத்தால் ஒருவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம்…
செய்யாத வேலைக்கு 472 கோடி செலவு!
குஜராத்: குஜராத்தின் அகமதாபாத் மற்றும் காந்திநகர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 472 கோடி…
உலகிலேயே ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!
புது டெல்லி: உலகில் மிக அதிகமான ஆயுதங்களையும், ராணுவ உபகரணங்களையும் இறக்குமதிச் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.சர்வதேச அளவில் 15 சதவீத…
என்கௌண்டர் வழக்குகள்:முன்னாள் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் விடுதலை
சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கௌண்டர் வழக்குகளில் இருந்து முன்னாள் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா மற்றும்…
சொந்த செலவில் காஸாவில் 50 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்திய கத்தர் நாட்டு வர்த்தகர்!
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் சீர்குலைந்த காஸாவில் ஐம்பது ஜோடிகளுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.கத்தரின் பிரபல வர்த்தகரின் பண உதவியால் காஸாவில் இயங்கும் தன்னார்வ…
குஜராத் 2002:வெளிநாட்டினரை கொலை செய்த வழக்கிலும் அனைவரும் விடுதலை
மூன்று இங்கிலாந்து பிரஜைகள் மற்றும் அவர்களின் டிரைவரை உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு நபர்களையும் விடுவித்து குஜராத்…
ஃபலஸ்தீன்:இள வயது சிறைவாசி விடுதலை
இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இள வயது சிறைவாசியான மலக் அல் கதீப் பிப்ரவரி 13 அன்று விடுதலை செய்யப்பட்டார்.இஸ்ரேலிய படைகள்…
“மதவாத சக்திகளிடமிருந்து இந்தியாவை பாதுகாப்போம்!” : இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கருத்தரங்கில் SDPI பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது வேண்டுகோள்
துபை: “பெரு முதலாளிகளிடமிருந்தும், மக்கள் விரோத மதவாத ஆட்சியாளர்களிடமிருந்தும் இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும்” என்று இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் கருத்தரங்கில் SDPI தமிழ்…
“ரன் கேரளா ரன்” ஒரு கோடி பேர் கலந்து கொண்ட சாதனை ஓட்டம்!
கேரளா: கேரளாவில் சச்சின் டெண்டுல்கர் உட்பட ஒரு கோடி பேர் கலந்து கொண்ட ரன் கேரளா ரன் என்ற கின்னஸ் சாதனை படைக்கும்…
“இந்துத்துவ சக்திகள் பெ. முருகனைக் கண்டிக்க என்ன தகுதி இருக்கிறது?” – பெ. மணியரசன்
சென்னை: சாதிய மதவெறி சக்திகளால் கண்டனத்திற்குள்ளாக்கப்பட்ட எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவுத் தெரிவித்து,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச.), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,கருத்துரிமைப்…
You must be logged in to post a comment.