மகாராஷ்டிரா மாநில அரசை அச்சுறுத்த அமலாக்கத்துறை (ED) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) போன்ற நிறுவனங்களை பா.ஜ.க. பயன்படுத்துவதாக சிவசேனா…
Category: Uncategorized
ராஜஸ்தானில் பசு பயங்கரவாதிகளால் 17 வயது சிறுவன் வாகனம் ஏற்றி கொலை.!
ராஜஸ்தான் – ஹரியானா எல்லையில் அமைந்துள்ள பிவாடி பகுதியில் உள்ள சுபான்கி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பசு கடத்தப்படுவதாக சொல்லப்பட்ட…
மேற்கு வங்க அமைச்சர் ஜாகீர் உசேன் மீது வெடிகுண்டு வீசியது பாஜகவா..?
மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சர் ஜாகீர் உசைன் மீது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சதிச் செயலே காரணம் என அம்மாநில…
“பாஜக ஒரு கோழை” டிவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்
எல்லை பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி மத்திய பாஜக அரசை விமர்சித்து, கோழை பாஜக என்ற ஹேஷ்டேக்…
தீயசக்தியான பாஜகவுடன் கூட்டணி வைத்த துரோகிகள்: சசிகலாவுக்கு ஆதரவாக கட்டுரை
சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளநிலையில், எடப்பாடி பழனிசாமியையும், பா.ஜ.கவையும் கடுமையாக சாடி நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் கட்டுரை வெளியாகியுள்ளது. அந்த…
“மோடி ஒரு கோழை” -விளாசித் தள்ளிய ஜோதிமணி
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…
56 இன்ச் மார்புள்ள மோடி சீனா என்று சொல்லவே பயப்படுகிறார் -ராகுல் காந்தி
சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட மோடி பயப்படுகிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும்…
ராணுவ ரகசியங்களை அர்னாபிற்கு கூறியது மோடி, அமித்ஷா உள்ளிட்ட ஐவரில் ஒருவர்தான் -ராகுல் காந்தி
பாலக்கோடு பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்போவது அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே எப்படி தெரிந்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
அர்னாபின் ரிபப்ளிக் டிவியை இந்திய ஒளிபரப்பு அமைப்பிலிருந்து நீக்க முடிவு
ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது பல துறைகளில் புகார் எழுந்துள்ள நிலையில், ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலை இந்திய ஒளிபரப்பு…
வேளான் சட்ட குழுவில் பாஜக அரசுக்கு ஆதரவானவர்களை நியமித்த உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் அமைத்த குழு என்பது கார்ப்பரேட்டுகளுக்கும், பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே. இந்த குழு அரசின் சூழ்ச்சித் திட்டமே எனக்கூறி…
டிவிட்டரில் நம்பர் 1 டிரெண்டிங்கில் #IdiotPM: அந்த முட்டாள் பிரதமர் யார்?
டிவிட்டரில் நேற்று #IdiotPM என்ற ஹேஸ்டேக் நம்பர் 1 டிரெண்டிங்கில் இருந்தது. பிரதமர் ஒரு முட்டாள்’ என்பதே இதன் அர்த்தம். இந்த…
அதிமுக-பாஜக கூட்டணி விரிசலா? எல்.முருகன் கருத்தால் சர்ச்சை
பாஜ கட்சியின் ஆதரவில்லாமல் எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன்…
வன்முறை தூண்டிய டிரம்ப்: கணக்கை நிரந்தரமாக முடக்கி அதிரடி காட்டிய டிவிட்டர்
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது.…
பஞ்சாப்பில் ஜியோ டவர்களின் மின் இணைப்புகளை துண்டித்து விவசாயிகள் போராட்டம்
மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து 30 நாட்களாக நடைபெற்று…
மோடிக்கு இரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில்…
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கைவிட கோரி பாஜக அரசுக்கு நிபுணர்கள் கடிதம்
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என 10 பொருளாதார நிபுணர்கள் பாஜக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். வேளாண்…
விவசாயிகளை சந்திந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்காவல் வைத்த காவல்துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு…
You must be logged in to post a comment.