சுவிட்சர்லாந்தில் முகத்திரைகளுக்கு தடை

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் எனப்படும் முகத்திரைகள் உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 7 அன்று…

சமூக செயல்பாட்டின் புதிய வடிவம்!

கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்னர் உலகம் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மக்கள் திரள் போராட்டங்களை கண்டு வந்தது.  இரண்டாம் உலகப் போருக்குப்…

2 லட்சம் முக கவசங்களை திருடியதாக அமெரிக்கா மீது ஜெர்மனி குற்றச்சாட்டு

சீனாவில் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், 190 நாடுகளுக்கும் மேல் பரவி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதில் அமெரிக்கா, இத்தாலி…

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது!

அண்டை நாடான எரித்திரியா உடனான பிரச்னைக்கு தீர்வு காண, எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது மேற்கொண்ட அமைதி நடவடிக்கைகளை பாராட்டி, இந்தாண்டு…

ரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி!

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை சர்வதேச நீதிமன்றத்தில் 57 இஸ்லாமியக் கூட்டுறவு நாடுகளின் சார்பில் கேம்பியா வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்நாடு தெரிவித்திருந்தது.…

இறுதித் தருவாயில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு

இறுதித் தருவாயில் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு நீதி நிலைபெறுமா? பாபரி மஸ்ஜித் நில உரிமை தொடர்பான வழக்கு விசாரணை…

என்புரட்சி

‘அங்கிள் சாம்’ ஜான் கென்னடி ரஸ்டின்: உங்கள் பொருளாதார சூழலில் கறுப்பர்களை எங்கு குடியேற்றுவீர்கள்? இறைத்தூதர் மோசஸ், யூதர்களை அழைத்துச் சென்றது…

ஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்?

ஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்? சர்வாதிகார ஆட்சியின் ஆபத்தான அறிகுறிகளை சுதந்திர இந்தியா கடந்து செல்கிறது. ஜனநாயகம் இனி எவ்வளவு…

மார்ச் 22: உலக தண்ணீர் தினம்

இன்று உலகில் மிகப்பெரும் விவாதப் பொருளாக தண்ணீர் பிரச்சனை திகழ்கிறது. எதிர்காலத்தில் மனித இனம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனையாகவும் இதுதான் இருக்கும்.…

120வது முறையாக ஃபலஸ்தீன கிராமத்தை அழித்த இஸ்ரேல்

இஸ்ரேலின் தெற்கில் நஜவ் பாலைவனத்தில் அமைந்துள்ள அல் அராகிப் கிராமத்தை 120வது முறையாக இஸ்ரேலிய அதிகாரிகள் இடித்துள்ளனர். இஸ்ரேலிய நில ஆணையத்தின்…

ஜெர்மனி: பேருந்து தீவிரவாத தாக்குதல்: பணத்திற்காக முஸ்லிம்கள் மீது பழி சுமத்தியது அம்பலம்

போரஷ்ஷியா டோர்ட்மன்ட் அணி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஜெர்மானிய ரஷியர் ஒருவரை ஜெர்மனி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அணியின்…

துருக்கி அரசியல்சாசன வாக்கெடுப்பு: அர்துகான் கட்சி வெற்றி

துருக்கியின் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் மாற்றம் செய்வது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. இதில் துருக்கி…

78 வயது ஹாஃபிழ் ஷேக் ஓமர் அப்துல் ரஹ்மான் அமெரிக்க சிறையில் மரணம்

1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக வர்த்தக மைய தாக்குதலில் தொடர்புடையவர் என்று  போலியாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அரசால் சிறையில்…

அறுத்துக் கொல்லப்படும் ரோஹிங்கியா முஸ்லிம் குழந்தைகள்: எச்சரிக்கும் ஐநா

பர்மிய இராணுவத்தால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வரும் வேலையில் தற்போது நெஞ்சை உலுக்கும் செய்திகள் அங்கிருந்து வெளியாகி…

டொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்யக் கோரிய மனுவில் ஒரு மில்லியன் கையெழுத்துக்கள்

அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் ஒரு மில்லியன்…

முதல் இராணுவ நடவடிக்கையில் 30 பொதுமக்களை கொலை செய்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று நடைபெற்ற முதல் இராணுவ நடவடிக்கையில் 10 பெண்கள் குழந்தைகள் உட்பட 30  பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏமன்…

கனடா பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு:ஆறு பேர் பலி

கனடாவில் உள்ள குபெக் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை கனடா நாட்டு…

கைதிகள் சித்திரவதை செய்வதை அங்கீகரித்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜார்ஜ்புஷ் இருந்த நேரத்தில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகள் என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களை பல வகையான…

மூடர் கூட்டம்

 – ரியாஸ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுப்பது என்பது ஒரு ரகம். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து எதையும் அறியாமல் இருப்பது மற்றொரு ரகம். இந்த…

துருக்கியில் இரட்டை குண்டு வெடிப்பு: 29 பேர் பலி, 166 படுகாயம்

துருக்கயின் இஸ்தான்புல் நகரில் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டனர். 166 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்…