அக்லாக் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் மகன் பிணையில் விடுதலை

தன் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று கூறி படுகொலை செய்யப்பட்டார் அக்லாக். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்…

கொலைக் குற்றவாளி மீது தேசிய கொடியை பார்ப்பது வருத்தமளிக்கிறது: அஃலாக்கின் மகன் தானிஷ்

உத்திர பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று கூறி வன்முறைக் கும்பலால் அஃலாக் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவி சிசோடியா…

தாத்ரி அஃலாக் படுகொலை குற்றவாளி சிறையில் சிக்கன்குனியா நோயால் மரணம்

உத்திர பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்டார் என்று கூறி அடித்துக் கொலை செய்யப்பட்டார் அஃலாக். இவரது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில்…

பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக்கப் படுகிறார்கள்: அஃலாக்கின் மகன்

மாட்டிறைச்சி இவைத்திருந்தார் என்று தன் தந்தை கொல்லப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. அந்த தாக்குதலில் தானிஷ் சைஃபிக்கு ஏற்ப்பட்ட தழும்புகள் அன்று…

அஃலாக்கின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டி அடித்துக் கொல்லப்பட்ட அஃலாக்கின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சுர்ஜாபூர் நீதிமன்றம் காவல்துறைக்கு…

நீதியை தேடி அஃலாக்கின் குடும்பம்.

தாத்ரி தாக்குதலில் தனக்கு ஏற்பட்ட காயங்களின் வடுக்கள் தெளிவாக தெரிகிறது அஃலாக்கின் மகன் தானிஷ் இடம். “எங்கள் தந்தை எங்களுடன் இல்லை…

அது மாட்டிறைச்சி தான், ஆனால் அகலாக் வீட்டில் இருந்து எடுக்கப்படவில்லை

கடந்த வருடம் செப்டெம்பர் 28 ஆம் தேதி மாட்டிறைச்சி உண்டார் என்று கூறி மனிதாபமற்ற முறையில் முஹம்மத் அகலாக் கொலைகார கும்பலால்…

அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்புகளை மறந்து வார்த்தைகளை கொட்டுகிறார்கள்: அஃலாகின் மகன் சர்தாஜ் பேட்டி

மாட்டிறைச்சி வைத்திருப்பதாக  பொய்யான காரணத்தை கூறி உத்தர பிரதேசத்தின் தாத்ரி என்ற இடத்தை சேர்ந்த 52 வயதான அப்பாவி முஸ்லிம் முஹம்மத்…