சர்வதேச குத்ஸ் தினம்

– ரியாஸ் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஃபலஸ்தீன பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை…

இஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை?

இஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை? இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள ஆஷுட்ட அஷ்தோத் மருத்துவமனையில்…

ஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா

ஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடிவரும் ஃபலஸ்தீன மக்கள் மீது…

அமைதி பேரணியில் கலந்துகொண்ட 41 ஃபலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேல்

அமைதி பேரணியில் கலந்துகொண்ட 41 ஃபலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேல் ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஃபலஸ்தீன மக்கள் அமைதிவழி…

இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம்

இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து ஃபலஸ்தீன மக்கள் சமீபத்தில் நடத்திய “The…

FIFA கால்பந்து தரவரிசையில் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய ஃபலஸ்தீன்

வரலாற்றில் முதன் முறையாக FIFA சர்வதேச கால்பந்து தர வரிசையில் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது ஃபலஸ்தீன். இதனை ஃபலஸ்தீன் கால்பந்து…

120வது முறையாக ஃபலஸ்தீன கிராமத்தை அழித்த இஸ்ரேல்

இஸ்ரேலின் தெற்கில் நஜவ் பாலைவனத்தில் அமைந்துள்ள அல் அராகிப் கிராமத்தை 120வது முறையாக இஸ்ரேலிய அதிகாரிகள் இடித்துள்ளனர். இஸ்ரேலிய நில ஆணையத்தின்…

இஸ்ரேலின் நாற்ற குண்டுகளுக்கு இந்தியாவில் நாற்றம் போதவில்லை.

கஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பயன்படுத்தி வந்த பெல்லட் குண்டுகள் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து மக்களுக்கு பாதிப்பு…

கள்ளக்குழந்தையும் காவிக்குழந்தையும்

-தமீம் இந்திய புத்தகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் மிக மோசமான வரலாற்றையும், துரோகத்திற்கு இலக்கணமாகவும் திகழ்ந்துகொண்டு இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். என்பதில்லை ஐயமேதுமில்லை. …

சவூதி அரேபியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயலும் இஸ்ரேல்

கத்தார் உடனான உறவுகளை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து தற்போது சவூதி…

உண்ணா விரதத்தை கைவிட்ட, இஸ்ரேல் சிறையில் உள்ள ஃபலஸ்தீனியர்கள்

இஸ்ரேல் சிறையில் நிலவி வந்த மோசமான சூழ்நிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஃபலஸ்தீனிய சிறைவாசிகள் இஸ்ரேலிய…

சமூக ஊடகங்களில் செயல்படும் ஃபலஸ்தீனியர்களை கைது செய்யும் இஸ்ரேல்

-ஏர்வை சலீம் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய அரசு, அந்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராக பல்வேறு துன்புறுத்தல்களையும் மனித உரிமை மீறல்களையும் செய்து…

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த இந்தோனேசியா

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஃபலஸ்தீனின் ரமல்லா நகரில் இந்தோனேசியாவின் கவுரவ தூரகத்தை திறந்து வைக்க சென்ற இந்தோனேசிய வெளியுறவுத்…

78 வயது ஹாஃபிழ் ஷேக் ஓமர் அப்துல் ரஹ்மான் அமெரிக்க சிறையில் மரணம்

1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக வர்த்தக மைய தாக்குதலில் தொடர்புடையவர் என்று  போலியாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அரசால் சிறையில்…

ஃபாலஸ்தீனியரை இரக்கமற்ற முறையில் கொன்ற இஸ்ரேலிய வீரரின் குற்றம் நிரூபணம்

ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனின் மேற்குக்கரையில் ஏலோர் அசாரியா என்ற இஸ்ரேலிய, வீரன் காயமுற்று அசைவற்று தரையில் கிடந்த ஃபலஸ்தீனியரை சுட்டுக் கொலை செய்தான்.…

2016 ஃபலஸ்தீனின் மேற்குக்கரை குழந்தைகளுக்கு மிகவும் கொடூரமான ஆண்டு

கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவிற்கு ஃபலஸ்தீனின் மேற்க்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் இஸ்ரேலியப் படைகள் 32 குழந்தைகளை கொலை…

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு மீது இஸ்ரேலிய எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன. இவர் பல இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் இருந்து…

பதவியில் இருந்து விலகும் முன் ஃபலஸ்தீனை அங்கீகரித்துவிடுங்கள்: ஒபாமாவிற்கு ஜிம்மி கார்டர்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இந்த மாதம் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொள்வார்.…

காஸா மீதான இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ள டாக்டர் கில்பர்ட்

மாட்ஸ் கில்பர்ட் நார்வே நாட்டு மருத்துவர். அவசரகால மருத்துவத்தில் சிறப்பு பெற்ற இவர் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் நடைபெற்ற போற்குற்றங்களை…

காஸா சுரங்கத்தில் வெள்ளம் ஏற்படுத்திய எகிப்து: 4 பேர் பலி

ஃபலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் பல கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் வித்திருக்கும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் ஜீவநதியாக…