“எஸ்.டி.பி.ஐ.கட்சியை அரசியல் களத்திலும், தேர்தல் களத்திலும் புறக்கணிக்க முடியாது என்ற சூழல் உருவாகும்”

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் பேட்டி… புதிய விடியல்: முதன் முறையாக  தமிழகத்தில் 30  இடங்களிலும் புதுவையில் மூன்று இடங்களிலும்  தனித்து …

அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்புகளை மறந்து வார்த்தைகளை கொட்டுகிறார்கள்: அஃலாகின் மகன் சர்தாஜ் பேட்டி

மாட்டிறைச்சி வைத்திருப்பதாக  பொய்யான காரணத்தை கூறி உத்தர பிரதேசத்தின் தாத்ரி என்ற இடத்தை சேர்ந்த 52 வயதான அப்பாவி முஸ்லிம் முஹம்மத்…

இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை – வே.மதிமாறன் பேட்டி

விடியல்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் ஆதிக்கம் வளராமல் இருந்ததற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய பங்காற்றின என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் “பெரியார்…

‘மக்கள் மீது மதத்தை திணிப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது’ – ராஷித் கன்னோஸி

துனீசியா அல் நஹ்தா கட்சியின் தலைவரும் சமகால இஸ்லாமிய சிந்தனையாளருமான ராஷித் கன்னோஸி அவர்களை இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் வரதராஜன்…

“இந்து இயக்கங்கள் அம்பேத்கரை புகழ்வது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம்”

  தங்களுக்கென்று சொல்லிக் கொள்ளும் அளவில் வரலாறும் வரலாற்று நாயகர்களும் இல்லாத சங்பரிவார்கள் பிரபல்யமான தலைவர்களை தங்கள் தலைவர்களாக காட்டிக் கொள்ளும்…

சமூகத்தின் விடியலுக்காக மெழுகுவர்த்தியாய் தன்னை அர்ப்பணிக்க பாப்புலர் ஃப்ரண்ட் தயார்!

தேசிய பொதுச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா அவர்களின் பிரத்யேக பேட்டி விடியல்: பாப்புலர் ஃப்ரண்டின் இலட்சியம் ‘முஸ்லிம் சமூகத்தை வலிமைப்படுத்துல்’ என்று…