ஹாஃபிழ் ஜூனைத் கான் கொலையில் சிபிஐ விசாரணை கோரி தந்தை ஜலாலுதீன் மனு: மாநில அரசு மற்றும் சிபிஐ க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹாஃபிழ் ஜூனைத் கான் கொலையில் சிபிஐ விசாரணை கோரி தந்தை ஜலாலுதீன் மனு: மாநில அரசு மற்றும் சிபிஐ க்கு உச்ச…

ஜூனைத் கான் கொலை வழக்கு: குற்றவாளிகளை தப்புவிக்க முயலும் அரசு வழக்கறிஞர்

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி ஓடும் ரயிலில் 15 வயது ஹாஃபிழ் ஜுனைத் கான் கொலை செய்யப்பட்டார்.(பார்க்க செய்தி)…

பீகார்: மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல். தாக்கப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள தும்ரா கிராமத்தில் ஏழு முஸ்லிம் இளைஞர்கள் பசுவைக் கொன்று மாட்டிறைச்சி உண்டார்கள் என்ற வதந்தியின்…

கர்நாடகாவில் இருந்து கோவா மாட்டிறைச்சியை இறக்குமதி செய்துகொள்ளலாம்: பாஜக-வின் மனோகர் பரிக்கார்

கோவாவில் மாட்டிறைச்சி தட்டுப்பாட்டை தவிர்க்க கர்நாடகாவில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்துகொள்ளலாம் என்று பாஜகவை சேர்ந்த கோவா மாநில முதல்வர் மனோகர்…

மத்திய அரசின் மாடு விற்பனை மீதான தடைக்கு நாடு முழுவதும் தடை

இறைச்சிக்காக மாடு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடை உத்தரவிற்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது,…

ஹாஃபிழ் ஜுனைத்தின் கொலைப் பின்னனியில் மாட்டிறைச்சி வதந்தி

ரயிலில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட 16 வயது ஹாஃபிழ் ஜுனைதின் கொலையாளிகளில் ஒருவனை காவல்துறை கைது செய்துள்ளது. அவனிடம்…

அதிகரித்து வரும் சகிப்பின்மை, அரசியல் சாசனத்தின் ஆன்மாவை பாதுகாக்க வேண்டும்: முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்

நாட்டில் அதிகரித்து வரும் சர்வாதிகாரத்துவம், சகிப்பின்மை, பெரும்பான்மையினர் ஆதரவு போக்கு, இவற்றை கண்டித்தும் இதனை சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் ஓய்வு…

மிசோரம்: ராஜ்நாத் சிங்கை வரவேற்ற மாட்டிறைச்சி விருந்து

பாஜக வின் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மிசோரம் பயணத்தின் போது மத்தய அரசின் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து ஏற்பாடு…

இறைசிக்காக மாடு விற்க தடை: மேகாலயாவில் மற்றுமொரு பாஜக தலைவர் கட்சியில் இருந்து விலகல்

மத்திய பாஜக அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பதை நாடு முழுவதும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடைகுப் பல்வேறு தரப்பில்…

ராமர் கோவில் கட்டுவதை எதிர்ப்பவர்களின் தலையை துண்டிப்பேன்: பாஜக எம்.எல்.ஏ.

ஹைதராபாத் பாஜக எம்.எல்.ஏ.வான ராஜா சிங் என்பவர் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை எதிர்ப்பவர்களின் தலை துண்டுக்கப்படும்…

தொடர்ச்சியான படுகொலைகள்: பசு பாதுகாவலர்களை தடை செய்ய கூறிய உச்ச நீதிமன்றம்.

பாஜக ஆட்சியில் பசுவின் பெயரால் அடுத்தடுத்த வன்முறைகள் மற்றும் பல கொலைகள் நடைபெற்று வருவது பாசக் ஆட்சியில் நாட்டில் நிலவும் சட்ட…

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடையில்லை: பாஜக

நடந்து முடிந்த உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து அங்கு மாநிலம் முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.…

ஒவ்வொரு காலையும் வழிபாட்டுத் தளங்களுக்கு ரோந்து செல்லுங்கள்:டில்லி  காவல்துறை தலைவர் அமுல்யா

டில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் ஒவ்வொரு அதிகாலையும் நகரத்தில் உள்ள மசூதிகள், கோவில்கள், தேவாலையங்கள்…

ஹரியானாவில் வெளிநாட்டினருக்கு மாட்டிறைச்சி உண்ண அனுமதி உண்டு, இந்தியர்களுக்கு இல்லை

ஹரியானாவில் வசிக்கும் வெளிநாட்டினர்களுக்கு சிறப்பு உரிமம் மூலம் மாட்டிறைச்சி உண்ண அனுமதி வழங்குவது பற்றி ஆலோசித்து வருவதாக ஹரியானா முதல்வர் மனோகர்…

கோழிகளுக்கு உணவு கொண்டு சென்ற வாகனம் மீது பஜ்ரங்தள் குண்டர்கள் தாக்குதல்

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜோரா கிராமத்தில் கோழிகளுக்கு உணவு கொண்டு சென்ற வாகனத்தை அதில் மாட்டிறைச்சி இருப்பதாக நினைத்து பஜ்ரங்தள் அமைப்பைச்…

பட்கல் கோவில்களில் மாட்டிறைச்சி வீசிய பா.ஜ.க.வினர்: முன்னாள் காவல்துறை துணை ஆய்வாளர் குற்றச்சாட்டு

பட்கல் நகர காவல் நிலையத்தில் காவல்துறை துணை ஆய்வாளாராக பணியாற்றி வந்தவர் ரேவதி ரேவாங்கர். இவர் தனது பணியில் அலட்சியமாக இருந்தார்…

மாட்டிறைச்சி உண்டதால் போல்ட் தங்கம் வென்றார்: பா.ஜ.க எம்.பி.

பா.ஜ.க எம்.பி.யும் தலித் தலைவருமான உதித் ராஜ், ஓட்டப்பந்தைய வீரர் உசேன் போல்ட் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அவர் மாட்டிறைச்சி…

உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி நிறுவனத்தை தலைமை தாங்கும் பிராமணப்பெண்

மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வளர்ச்சியடைந்தத ஒரே தொழில் மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழில் தான் என்று கூறப்படுகிறது. மோடி ஆட்சியில்…

மாட்டிறைச்சி வன்முறை:மத்திய பிரதேசத்தில் இரண்டு முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல்

மத்திய பிரதேசத்தில் மந்த்சவூர் ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டி காவல்துறையினர் கண்முன்பே இரண்டு முஸ்லிம் பெண்களை பசு…

கர்நாடகாவில் தலித் குடும்பத்தை தாக்கிய பஜ்ரங்தள் அமைப்பினர்

தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உத்திர பிரதேசம், பீகார், குஜராத், மகாராஷ்டிராவை தொடர்ந்து தற்பொழுது கர்நாடகாவிலும்…